Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

குட்டையில் மிதந்த பிணம்… யார் அந்த நபர்…? போலீஸ் விசாரணை…!!

குட்டையில் ஆண் ஒருவர் பிணமாக மிதந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சின்னசேலம் பகுதியில் பாண்டியன்குப்பத்தில் உள்ள ஒரு குட்டையில் 40 வயது நிரம்பிய ஆண் நபர் தவறி விழுந்ததை கவனித்த ஊர்மக்கள் சின்னசேலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து விரைந்து வந்த வீரர்கள் குட்டையில் விழுந்த நபரை இரண்டு நாட்கள் தேடி வந்த நிலையில் நேற்று அவர் பிணமாக மிதந்ததை கண்டு பொதுமக்கள் உதவியுடன் பிணத்தை மீட்டனர். இதனைதொடர்ந்து சின்னசேலம் போலீசார் சம்பவ […]

Categories

Tech |