சாராயம் காய்ச்சுவதற்காக வெல்லத்தை கடத்தி சென்ற லாரி ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் மேம்பாலத்தில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்ய முயற்சி செய்த போது அதிலிருந்து ஒருவர் தப்பி ஓடியுள்ளார். அதன்பின் லாரி ஓட்டுனரை காவல்துறையினர் பிடித்து மினி லாரியில் இருந்த காய்கறி மூட்டைகளை சோதனை செய்துள்ளனர். இதில் காய்கறி மூட்டைகளுக்கு அடியில் 120 லிட்டர் சாராயம் […]
