Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கண்டெய்னர் லாரி உடைப்பு…. வசமாக சிக்கிய நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி கதவை உடைத்து 96 டயர்களை திருடிய ஓட்டுனரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ராயபுரத்தில் டிரான்ஸ்போர்ட் மூலமாக ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டி என்ற ஊரில் இருந்து 67 கார் டயர்களை ஏற்றுக்கொண்டு கோவைக்கு கண்டெய்னர் லாரி ஒன்று சென்றுள்ளது. இந்த லாரி போளூர் அருகாமையில் இருக்கும் பாக்குமார் பேட்டை இருக்கும் ஒரு ஹோட்டலில் ஓட்டுநர் சாப்பிட்டு விட்டு லாரியில் படுத்து தூங்கியுள்ளார். அதன்பின் எழுந்து பார்த்த போது லாரியின் பின்புறம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இவன் தான் அவன்…. பதிவாகிய சி.சி.டிவி காட்சி…. மடக்கி பிடித்த போலீஸ்….!!

கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் சர்க்கரை குளத்தெருவில் பஞ்சமுக விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருந்த உண்டியலை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது பற்றி கோவில் பூசாரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதில் சட்டை அணியாத […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தொடர் குற்ற சம்பவங்கள்…. சூப்பிரண்டின் பரிந்துரை…. ஆட்சியரின் உத்தரவு….!!

தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட வாலிபரை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் காவல் நிலையங்களில் கொலை முயற்சி, அடிதடி, கொள்ளை மற்றும் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட வ.உ.சி. தெருவில் வசிக்கும் சதீஷ் என்பவர் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதால் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் கலெக்டர் டாக்டர் ஆர்த்திக்கு பரிந்துரை செய்துள்ளார். அதன்படி அவரது பரிந்துரையை ஏற்றுக் கொண்ட கலெக்டர் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தம்பதியினருக்கு கொலை மிரட்டல்…. தலைமறைவாகிய குற்றவாளி…. போலீஸ் வலைவீச்சு….!!

கணவன்-மனைவியை கத்தியை காட்டி மிரட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள கோட்டைமேடு அரசின தெருவில் ராஜலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேனகா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர்களுக்கும் அதே பகுதியில் வசிக்கும் தினேஷ், கலைமணி ஆகியோருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. அதன்பின் தினேஷ் மற்றும் கலைமணி ஆகியோர் மேகனா வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கணவன்-மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டி கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். இது தொடர்பாக […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள மலைவிதி பேருந்து நிறுத்தம் அருகாமையில் மது விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு மது விற்பனை செய்து கொண்டிருந்த ராஜகண்ணு என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 10 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தகவல் வந்துச்சு…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பாலாற்றில் இருந்து சிலர் மணல் கடத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மாட்டு வண்டியை நிறுத்தி சோதனை செய்ததில் மணல் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து மணல் கடத்திய சரத்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த மாட்டுவண்டியை காவல்துறையினர் பறிமுதல் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பதுக்கி வைத்திருந்த மூட்டைகள்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சாராய விற்பனையில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நேதாஜி நகர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சாராய விற்பனையை தடுக்க கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாராய பாக்கெட்டுகளை சாலையில் வீசி, சாராயம் விற்பனை செய்து வந்த கொட்டகைக்கு தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இவற்றின் எதிரொலியாக சாராய விற்பனையை முற்றிலுமாக தடுத்து சாராய விற்பனை கும்பலை பிடிக்க துணை காவல்துறை சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தடை செய்யப்பட்ட பொருள்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆசனூர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பேருந்து நிலையம் அருகாமையில் லாட்டரிச் சீட்டுகள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முருகனை பிடித்து சோதனை செய்துள்ளனர். அப்போது முருகனிடம் 69 லாட்டரி சீட்டுகள் இருந்துள்ளது. இதனையடுத்து அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மனைவியை கொன்ற கணவன்…. சூப்பிரண்டு பரிந்துரை…. ஆட்சியரின் உத்தரவு….!!

மனைவியை கொன்று விட்டு தற்கொலை நாடகமாடிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முதலூர் கிராமத்தில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பேபி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் லோகநாதன் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இது பற்றி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மனைவியை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்வதாக லோகநாதன் நாடகமாடியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் லோகநாதனை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி இடையே தகராறு…. பெண்ணுக்கு நடந்த கொடுமை…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

மனைவியை அடித்துக் கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பள்ளி கிராமத்தில் காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் திடீரென கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த காளியப்பன் வீட்டிலிருந்த உருட்டு கட்டையை எடுத்து தனது மனைவியின் தலையில் பலமாக அடித்துள்ளார். இதில் புவனேஸ்வரி மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடக்கும் வழிப்பறி…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதிகளில் அடிக்கடி வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. இதனால் அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பின்னர் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் ஜெயக்குமார் என்பதும், ஆம்பூர் பகுதியில் வழிப்பறியில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக சாராய விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பட்டி அருகாமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாராயம் விற்பனை செய்தவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதியில் வசிக்கும் குப்பன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து குப்பனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

100 லிட்டர் பறிமுதல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

லாரி டியூப்பில் மறைத்து வைத்து சாராய விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செல்லம்பட்டு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது லாரி டியூப்பில் மறைத்து வைத்து சாராய விற்பனை செய்து கொண்டிருந்த கருப்பன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 100 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தீவிர சோதனை…. வசமாக சிக்கிய நபர்…. அதிகாரிகளின் செயல்….!!

சட்ட விரோதமாக வெடிமருந்துகளை எடுத்து வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுகளை விநியோகம் செய்வதை தடுக்க தேர்தல் ஆணையத்தால் பறக்கும் படை அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி அம்பேத்கர் நகர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“எங்க பொண்ணு மைனர்” குடும்பத்தினர் புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!

மைனர் பெண்ணை திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி பகுதியில் பாரதி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த மூன்று மாதங்களாக அதே பகுதியில் வசிக்கும் மைனர் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் பாரதி தான் காதலித்த மைனர் பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த பெண்ணின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாரதியை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தப்பி ஓடிய வாலிபர்…. விசாரணையில் தெரியவந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை….!!

6 கோவில்களில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குடிகாடு கிராமத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கிருக்கும் மாரியம்மன் கோவில் அருகாமையில் நின்ற வாலிபர் காவல்துறையினரை பார்த்ததும் திடீரென்று தப்பி ஓடியுள்ளார். இதனைப் பார்த்து சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அந்த வாலிபரை விரட்டி சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் சோழர் நகரில் வசிக்கும் சூரியமூர்த்தி என்பதும், செங்கமேடு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு தகவல் வந்துச்சு…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விரியூர் கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் விரியூர் கிராமத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கிருக்கும் வயல்வெளிப் பகுதியில் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த ஒருவர் காவல்துறையினரை பார்த்ததும் தப்பி ஓடி விட்டார். இதனையடுத்து அவர் சாராயம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த 250 லிட்டர் சாராய ஊறலை காவல்துறையினர் பறிமுதல் செய்து கீழே கொட்டி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கதறி அழுத சிறுமி…. முதியவருக்கு தர்ம அடி…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

6 வயது சிறுமிக்கு கூலித்தொழிலாளி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் 6 வயதுடைய சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் 1-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது தாயாருடன் பண்ருட்டி பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக கெடிலத்தில் இருந்து தனியார் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் இருக்கையில் அமர்ந்தபடி பயணம் செய்த தேவியானந்தல் கிராமத்தில் வசிக்கும் கூலி தொழிலாளியான […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ரகளையில் ஈடுபட்ட நபர்…. பயணிகள் அச்சம்…. போலீஸ் நடவடிக்கை….!!

சாலையில் சென்ற அரசுப் பேருந்தை வழிமறித்து ரகளையில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மணலூர்பேட்டையில் இருந்து சங்கராபுரம் நோக்கி செல்லும் அரசு பேருந்தை ஏழுமலை என்ற ஓட்டுநர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் பேருந்து பாரத ஸ்டேட் வங்கி முன்பாக சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென பெரியமணியந்தல் கிராமத்தில் வசிக்கும் பன்னீர்செல்வம் என்பவர் வழிமறித்துள்ளார். அதன்பின் பேருந்தில் ஏறி ஓட்டுனரிடம் தகராறு செய்து நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதைக் கண்டு பேருந்தில் இருந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பெட்டிக்கடையில் புகையிலை விற்பனை…. வசமாக சிக்கிய உரிமையாளர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக பெட்டி கடையில் வைத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்த உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகாமையிலிருக்கும் பாடியந்தல் கிராமத்தில் இருக்கின்ற பெட்டிகடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கடை உரிமையாளரான ராஜரத்தினம் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 260 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பேருந்தில் கடத்தல்…. சோதனையில் சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

பேருந்தில் புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள டி.அத்திப்பாக்கம் கிராமத்தில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பெங்களூருவிலிருந்து திருக்கோவிலூர் நோக்கி வந்த அரசுப் பேருந்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையில் வாலிபர் ஒருவர் வைத்திருந்த இரண்டு பைகளை சந்தேகத்தின் பேரில் திறந்து பார்த்த போது 20 கிலோ எடையுடைய 975 புகையிலை பாக்கெட்டுகள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து விசாரணையில் அந்த வாலிபர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

பெட்டி கடையில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விளக்கூர் பகுதியில் பெட்டி கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த சையத் அப்சல் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த 26 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஊழியர் வீட்டில் திருட்டு…. விசாரணையில் சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

பக்கத்து வீட்டில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமநாயக்கன் பேட்டை கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் லேப் டெக்னீஷியனாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவரின் மனைவி, குழந்தைகள் மட்டும் ராமநாயக்கன் பேட்டையில் இருக்கும் வீட்டில் வசித்து வந்திருக்கின்றனர். அதன்பின் இவர்கள் உறவினர் வீட்டில் சுபநிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

புகையிலைப் பொருட்கள் கடத்தல்…. சோதனையில் சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

அரசு பேருந்தில் 40 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை-திருக்கோவிலூர் சாலையில் பக்கம் கிராமத்தில் இருக்கும் சோதனை சாவடியில் மணலூர்பேட்டை காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக பெங்களூருவில் இருந்து திருக்கோவிலூர் நோக்கி வந்த கர்நாடக மாநில அரசு பேருந்ததை நிறுத்தி சோதனை செய்ததில் வாலிபர் ஒருவரிடம் இருந்த பையை சந்தேகத்தின் பேரில் திறந்து பார்த்த போது அதில் தடைசெய்யப்பட்ட புகையிலை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ரேஷன் அரிசி கடத்தல்…. சோதனையில் சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

ரேஷன் அரிசி கடத்தி சென்ற வாலிபரை மடக்கிப் பிடித்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி-பைபாஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வேலூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறையினர் மற்றும் சிறப்பு அதிரடி குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காரின் மூலமாக ரேஷன் அரிசி கடத்துவதாக காவல்துறையினருக்கு தகவல்  கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் பேரில் பறக்கும் படை காவல்துறையினர் பைபாஸ் ரோட்டில் சந்தேகத்திற்கிடமாக அதிவேகமாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சந்தனக்கட்டை கடத்தல்…. வசமாக சிக்கிய நபர்…. மடக்கிப் பிடித்த வனத்துறையினர்….!!

இருசக்கர வாகனத்தில் சந்தனக் கட்டைகளை கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள  நாயக்கனேரி ஊராட்சி பனங்காட்டேரி பகுதியில் வனசரக அலுவலர் இளங்கோவன் தலைமையில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் வனத்துறையினரை பார்த்ததும் தப்பி செல்ல முயன்றுள்ளனர். இதனை பார்த்த வனத்துறையினர் அவர்களை விரட்டி சென்று இருசக்கர வாகனங்களை மடக்கி அவர்களைப் பிடித்து போது பின்னால் அமர்ந்து வந்தவர் கீழே இறங்கி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கஞ்சாவுடன் நின்ற நபர்…. திடீர் சோதனையில் போலீஸ்…. கடலூரில் பரபரப்பு….!!

கையில் கஞ்சா வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் குற்றப்பிரிவு காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையில் காவல்துறையினர் ரயில்வே ஜங்சன் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் சின்னசேலம் பகுதியில் வசிக்கின்ற ராஜா என்பவர் கஞ்சாவுடன் நின்று கொண்டிருந்திருக்கிறார். இதனை அடுத்து அவரிடம் இருந்த 600 கிராம் கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் அவரை பிடித்து விருதாச்சலம் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் இது குறித்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய உரிமையாளர்…. திடீர் சோதனையில் போலீஸ்….!!

குளிர்பான கடையில் வைத்து மது பாக்கெட்டுகள் விற்பனை செய்த கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளி பகுதி காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்னம் மற்றும் காவல்துறையினர் சோமநாயக்கன்பட்டி-தொம்மசிமேடு பகுதியில் இருக்கின்ற குளிர்பான கடையில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்நேரம் கர்நாடகா மாநிலத்தின் மதுபாக்கெட்டுகளை மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் கடையில் வைத்திருந்த 118 மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து கடை உரிமையாளரான […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தொடர்ந்து கைவரிசை…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

15-ற்கும் அதிகமான கோவில்களின் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மல்லப்பள்ளி கிராமத்தில் மாரியம்மன் கோவில் மற்றும் வரத கோவில் ஒரே வளாகத்தில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் அங்குள்ள உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருட முயற்சி செய்துள்ளார். இதனை அங்கிருந்த பொதுமக்கள் பார்த்ததும் மர்ம நபர் கையில் கிடைத்த காணிக்கை பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர். இருப்பினும் பொதுமக்கள் அவரைப் பின் தொடர்ந்து […]

Categories

Tech |