இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆன்லைன் மூலமாகவே வாங்கி வருகிறார்கள். இதற்காக ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், பிளிப்கார்ட் செயலிகளை பயன்படுத்துகின்றனர். இதனால் இந்தியாவின் சந்தை வெளிநாட்டு நிறுவனங்களிடம் சென்று விடும் என்ற அச்சத்தில் பொருளாதாரம் வல்லுநர்கள் இருக்கின்றனர். இதனால் இதனை தடுக்கும் விதமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக புதிய தளம் ஒன்றை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது Open Network For Digital Commerce என்ற […]
