இங்கிலாந்தை சேர்ந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி ஒருவர் ‘ஒமிக்ரான்’ வைரஸ் தொடர்பில் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தொற்று நோய்களுக்கான பிரிவில் பேராசிரியராக பணியாற்றி வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரவீந்திர குப்தா என்ற விஞ்ஞானி ‘ஒமிக்ரான்’ வைரஸ் தொடர்பில் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதாவது ‘ஒமிக்ரான்’ வைரஸ் குறித்து மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வின் முடிவுகளை வெளியிட்ட ரவீந்திர குப்தா பரபரப்பு தகவல்கள் சிலவற்றையும் பகிர்ந்துள்ளார். அந்த வகையில் […]
