சர்வதேசமற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடுவதற்கு 4 ஆண்டுகள் ரஷ்யாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2020 கால ஆண்டில் நடக்கவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி , 2022 கால ஆண்டில் நடக்க விருக்கும் பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி மற்றும் உலக கோப்பை கால்பந்துபோட்டி போன்ற முக்கியமான போட்டிகளில் விளையாடுவதற்கு ரஷ்யாவிற்கு , உலக ஊக்க மருந்து தடுப்பு மையம் தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது . சென்ற 2014ஆம் ஆண்டில் ரஷ்யாவில் உள்ள சோச்சி என்னும் நகரில் குளிர்கால […]
