சென்னையில் ஓஎல்எக்ஸ் மூலம் மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்திலும் தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் பெரும்பாலானோர் வேலைக்கு செல்லாமல் வீடுகளுக்குள்ளேயே இருந்த சமயங்களில் அவர்களுக்கு மிகப்பெரிய பொழுதுபோக்காக இருந்தது அவரவர் மொபைல் போன் தான். மக்கள் அடிக்கடி இந்த மொபைல் போன் […]
