மாங்காய் பறித்த 3 பேரை தடுக்க முயற்சி செய்த முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள மம்சாபுரம் பகுதியில் ராமர் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு சொந்தமான தோட்டத்தில் சில மர்ம நபர்கள் மாங்காய்களை பறித்துள்ளனர். இதனை பார்த்த ராமர் மாங்காய்களை பறிக்கக் கூடாது என்று அவர்களை தடுத்ததால் கோபம் அடைந்த அவர்கள் ராமரை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் அந்த நபர்கள் தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த சின்னராஜ் என்பவரையும் […]
