காட்டெருமை தாக்கியதால் முதியவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வபோது சுற்றுலா பயணிகள் சாலையோரம் வாகனங்களை நிறுத்திவிட்டு அங்கு நிற்கும் காட்டெருமைகள் மற்றும் யானைகளை புகைப்படம் எடுக்கின்றனர். இதனால் வனவிலங்குகள் பொதுமக்களை தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் குடியிருப்பு பகுதிக்குள் வனவிலங்குகள் நுழைவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். அவ்வபோது உயிர் சேதமும் ஏற்படுகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வட்டக்கானல் பகுதியில் […]
