Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அங்கிருந்து ஓடி வந்துச்சு…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

காட்டுப் பன்றி கடித்து குதறியதால் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏப்பாக்கம் பகுதியில் செல்வராஜ் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் சவுக்கு மர தோப்பிற்கு ஆடுகளுக்கு தழை பறிப்பதற்காக செல்வராஜ் சென்றுள்ளார். இதனையடுத்து காப்பு காட்டுக்குள் இருந்து வந்த காட்டுப்பன்றி செல்வராஜை துரத்தி சென்றுள்ளது. அதன் பின் காட்டுப்பன்றி செல்வராஜை கடித்து குதறியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ராஜபாண்டி கிராமத்தில் சிவஞானசுந்தரம் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நீண்ட நாட்களாக காலில் ஒரு புண் இருந்துள்ளது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது காலில் ஏற்பட்ட புண் குணமாகாததால் நீண்ட நாட்களாக சிவஞானசுந்தரம் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த முதியவர் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இது யாரா இருக்கும்….? முதியவருக்கு நடந்த விபரீதம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

ரயில் நிலையத்தில் முதியவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் ரயில் நிலையத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் கிடந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக டவுன் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முதியவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சடலமாக மீட்கப்பட்ட முதியவரின் விவரம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“நீங்க இறங்க வேண்டிய இடம் வந்துருச்சு” திடீரென ஏற்பட்ட விபரீதம்… பேருந்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஓடும் பேருந்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கே.புதுப்பட்டி கிராமத்திற்கு அரசு டவுன் பேருந்து சென்றுள்ளது. இந்த பேருந்தில் ஏறிய 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கே. புதுப்பட்டி செல்ல வேண்டும் என கூறி பயணச்சீட்டு வாங்கியுள்ளார். இந்நிலையில் பேருந்து கே.புதுப்பட்டி வந்த பிறகும் இருக்கையில் அமர்ந்து இருந்ததால் முதியவரிடம் இறங்குமாறு நடத்துனர் கூறியுள்ளார். ஆனால் அந்த முதியவர் எந்த அசைவும் இன்றி இருந்ததால் உடனடியாக இதுகுறித்து நடத்துனர் காவல்துறையினருக்கு தகவல் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்ற முதியவர்… திடீரென நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்து முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி கடலூர் மாவட்டத்திலுள்ள சொக்கலிங்கபுரம் பகுதியில் சிவலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாய வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கமலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சிவலிங்கம் கிணற்றுக்கு பக்கத்தில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிவலிங்கம் கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அங்க என்ன நடந்துருக்கும்…. விசாரணையின் போது நடந்த விபரீதம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

விசாரணைக்கு ஆஜரான முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வில்லிவாக்கம் பகுதியில் வேதாசலம் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கிரெடிட் கார்டு மோசடி செய்த வழக்கில் விசாரிப்பதற்காக வேதாச்சலத்தை அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து கமிஷனர் அலுவலகத்தில் இருக்கும் வங்கி மோசடி பிரிவு காவல்துறையினர் முன்னிலையில் பகல் 11 மணி அளவில் வேதாச்சலம் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.. அதன் பின் மதிய உணவு சாப்பிட்டு விட்டு மீண்டும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

2 மகன்கள் இருந்து எதுக்கு…? தவிப்பில் முதியவர் செய்த செயல்… சென்னையில் நடந்த சோகம்…!!

இரண்டு மகன்களும் சரியாக கவனிக்காததால் காப்பகத்தில் முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள செம்பியம் சின்ன குழந்தை 1-வது தெருவில் இருக்கும் முதியோர் காப்பகத்தில் 50-க்கும் மேற்பட்டவர்கள் தங்கியிருக்கின்றனர். இந்த காப்பகத்தில் குரோம்பேட்டை பகுதியில் வசிக்கும் கோவிந்தராமன் என்ற முதியவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சேர்ந்துள்ளார். இந்நிலையில் காப்பகத்தில் இருக்கும் குளியலறையில் முதியவர் தனது வேட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த செம்பியம் காவல்துறையினர் நடத்திய […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வாகனங்களின் அலட்சியம்… கோர விபத்தில் பறிபோன உயிர்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோணங்கி நாயக்கன அள்ளி பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் அவ்வழியாக வேகமாக வந்த வாகனம் எதிர்பாராதவிதமாக முதியவரின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணாபுரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்… முதியவருக்கு நடந்த விபரீதம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோணங்கி நாயக்கன அள்ளி பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் அவ்வழியாக வேகமாக சென்ற வாகனம் எதிர்பாராதவிதமாக முதியவரின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணாபுரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிறப்பு சிகிச்சை மையத்தில்… முதியவர் செய்த செயல்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்திலேயே முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பெரம்பூர் பகுதியில் செல்லையா என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். கடந்த மாதம் 24ஆம் தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட காரணத்தினால் இந்த முதியவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்த முதியவர் அத்திப்பட்டு பகுதியில் இருக்கும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய கட்டடத்தில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் மிகுந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல… முதியவர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள துளுக்கப்பட்டி சிவகாமி காலனி பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் மாரியப்பன் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் இவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த மாரியப்பன் தனது வீட்டில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாம்… முதியவருக்கு நடந்த சோகம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை பகுதியில் ராஜா என்ற முதியவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த முதியவர் சூரியநாராயணன் ஏரி அருகில் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக முதியவர் ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி  இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவேரிப்பட்டணம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு துறையினரின் உதவியோடு முதியவரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பர்களிடம் பேசிட்டு இருக்கும் போதே…. முதியவருக்கு நடந்த விபரீதம்… சென்னையில் பரபரப்பு…!!

நண்பர்களுடன் பேசிக் கொண்டே முதியவர் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சத்யமூர்த்தி நகர் பகுதியில் சங்கரன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் மாநகர பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் சங்கரன் பக்கிங்காம் கால்வாய் மீது உள்ள மேம்பாலத்தில் அமர்ந்து கொண்டு தனது நண்பர்களுடன் பேசியுள்ளார். இதனையடுத்து நண்பர்களுடன் பேசிக் கொண்டே எதிர்பாராதவிதமாக பின்புறம் சாய்ந்ததால் கால்வாய்குள் தவறி விழுந்து விட்டார். அதன்பின் அருகில் இருந்தவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல…. காயத்துடன் சென்ற முதியவர்…. உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

சைக்கிளில் இருந்து கீழே விழுந்து முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள லட்சுமியாபுரம் பகுதியில் சின்ன வரதராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த முதியவர் பழைய பாட்டில்களை சேகரித்து விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் காலி பாட்டில்களை சேகரிக்க தனது சைக்கிளில் சமத்துவபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென நிலை தடுமாறி சைக்கிளில் இருந்து கீழே விழுந்து விட்டார். இதனால் தலையில் பலத்த காயத்துடன் வீட்டிற்கு சென்று அவரை உறவினர்கள் சிவகாசி அரசு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? முதியவர் எடுத்த விபரீத முடிவு…. கிருஷ்ணகிரியில் சோகம்…!!

முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள லக்கம்பட்டி பகுதியில் மாரியப்பன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் திடீரென தனது வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து ஊத்தங்கரை காவல்துறையினருக்கு அருகில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் முதியவரின் உடலை விட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“அவ போன இடத்திற்கே நானும் போறேன்” முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

மனைவி கொரோனா தொற்றுக்கு பலியானதால் விரக்தியில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கீழ பூவாணி கிராமத்தில் ராமதாஸ் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ராமதாஸின் மனைவிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனால் மனைவி இறந்த நாள் முதலே ராமதாஸ் மிகவும் மனவருத்தத்துடன் இருந்துள்ளார். அவ்வபோது தன் மனைவி சென்ற இடத்திற்கே தானும் செல்ல […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பேரனுடன் வெளியே சென்றவர்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிளில் தனது பேரனுடன் சென்ற முதியவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அகிலாண்டபுரம் பகுதியில் குழந்தைசாமி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் தனது பேரன் மகேந்திரன் என்பவருடன் மானுருக்கு சென்று உள்ளார். இந்நிலையில் இவரது மோட்டார் சைக்கிளானது மானூர் பக்கத்தில் சென்று கொண்டிருந்தபோது, குழந்தைசாமி எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி அங்குள்ள சாலையோர பள்ளத்தில் கீழே விழுந்துவிட்டார். இதில் படுகாயமடைந்த குழந்தைசாமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு நெல்லை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பார்த்து போக கூடாதா…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. மதுரையில் சோகம்…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பாறைப்பட்டி பகுதியில் சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அடையாளம் தெரியாத வாகனம் இவரின் மீது மோதி விட்டது. இதில் பலத்த காயமடைந்த சுந்தரத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மகனுடன் இருந்த முதியவர்… திடீரென எடுத்த விபரீத முடிவு… போலீசாரின் தீவிர விசாரணை…!!

குடும்ப பிரச்சனை காரணமாக முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதநாள் என்ற கிராமத்தில் சேதுபாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகனுடன் கோட்டைமேடு தெருவில் இருக்கும் அவரது வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக சேதுபாண்டியன் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சேதுபாண்டியன் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பேரனுடன் கழித்த கடைசி நிமிடங்கள்… கண்ணிமைக்கும் நேரத்தில் மாறியவை… பறிபோன முதியவரின் உயிர்…!!

லாரி மோதியதில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள நாகப்பா நகரில் கிறிஸ்டோபர் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் தனது பேரனான மார்ஷல் என்பவரை அழைத்து கொண்டு லால்குடி நோக்கி சென்றுள்ளார். இவர்களது மோட்டார் சைக்கிள் திருச்சி காவிரி பாலத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த லாரி இவர்களின் இருசக்கர வாகனம் மீது மோதி விட்டது. இதனால் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த இருவரையும் அருகில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வாகனங்களின் அலட்சியம்… எதிர்பாராமல் நடந்த விபரீதம்… முதியவருக்கு நேர்ந்த சோகம்…!!

முதியவர் மீது ஆட்டோ மோதிய விபத்தில் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வெள்ளிமேடு பேட்டை பகுதியில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பட்டணம் சந்திப்பில் உள்ள வந்தவாசி சாலையை கடக்க முயற்சித்தபோது அவ்வழியாக வந்த ஆட்டோ இவரின் மீது பலமாக மோதி விட்டது. இதனால் பலத்த காயமடைந்த ராமமூர்த்தியை அருகில் உள்ளவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

என்னை யாரும் ஏத்துக்கல… 20 வருடம் கழித்து வந்த முதியவர்… விரக்தியில் எடுத்த விபரீத முடிவு…!!

தன்னை வீட்டில் யாரும் ஏற்றுக் கொள்ளாத விரக்தியில் முதியவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வெய்காலிபட்டி மேல் தெருவில் முத்துராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தை விட்டு கடந்த 20 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டிற்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முத்துராஜ் வந்த போதும், அவரை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து மிகவும் மன உளைச்சலில் இருந்த முத்துராஜ் கல்யாணிபுரம் பகுதியில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

எதிர்பாராமல் நடந்த சம்பவம்… முதியவருக்கு நேர்ந்த சோகம்… போலீசாரின் தீவிர விசாரணை…!!

சைக்கிளின் மீது மொபட் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோபாலபுரம் பகுதியில் சிவலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பூந்தமல்லி டிரங்க் சாலையில் தனது சைக்கிளில் பார்வையற்றோர் பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது, பூந்தமல்லியில் வசித்து வரும் சத்யபிரியா என்பவர் ஓட்டி வந்த மொபட் இவரின் சைக்கிள் மீது மோதி விட்டது. இதில் படுகாயமடைந்த இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு சென்னை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அவருக்கு என்ன நடந்துருக்கும்… முதியவருக்கு நேர்ந்த துயரம்… அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்…!!

பயணியர் நிழற்குடை அருகில் அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஈச்சம்பாடி என்ற இடத்தில் பயணியர் நிழற்குடை அமைந்துள்ளது. அந்த இடத்தில் முதியவர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக இதுகுறித்து பள்ளிப்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த முதியவரின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆசையாக பேரனுடன் சென்றவர்… வழியிலேயே வந்த வினை… கதறும் குடும்பத்தினர்…!!

சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசா கவுண்டன் ஊரில் ராஜகோபால் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு கிரிதரன் என்ற பேரன் இருக்கின்றான். இவர் தனது பேரனான கிரிதரனை பின்னால் அமர வைத்துக் கொண்டு சைக்கிளில் கடைக்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் மரூர்பட்டி ராசா கவுண்டனூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, இவரின் சைக்கிள் பின்னால் வந்த கிரேன் ஒன்று இவரின் சைக்கிள் மீது மோதி விட்டது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இது யாருன்னு தெரியலையே… பஸ் ஏற சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… நாமக்கல்லில் பரபரப்பு…!!

பேருந்து நிறுத்தத்தில் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதன் காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெப்படை போலீசாருக்கு பச்சாம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த முதியவரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கண்ட்ரோல்ல இல்லை…. எப்படி நடந்துச்சுன்னு தெரியல… விவசாயிக்கு நேர்ந்த துயரம்…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்ததால் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டை பகுதியில் பூலியப்பன் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவர் வீராணம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, ஊத்துமலை விலக்கு அருகே இவரது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டது. இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அதுனா ரொம்ப பிடிக்கும்…. நிறைவேறாத விருப்பம்… நிராகரித்த குடும்பத்தினர்… முதியவரின் சோகமான முடிவு…!!

தனது ஆசையை மனைவி மற்றும் மகன்கள் நிராகரித்ததால் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கீழே அரியப்பபுரம் அம்மன் கோவில் தெருவில் தங்கபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக பசு மாடு வளர்ப்பதில் ஆர்வம் அதிகம் இருந்தது. ஆனால் அவரது மனைவி மற்றும் மகன்கள் இதனை ஏற்கவில்லை. இதனால் மனமுடைந்த தங்கபாண்டி தனது வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திடீரென மயங்கிய முதியவர்…. மருமகள் அளித்த புகார்… தி. மலையில் பரபரப்பு…!!

மொபட்டில் சென்ற போது முதியவர் திடீரென மயங்கி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நாயனதாங்கள் கிராமத்தில் முனியப்பபிள்ளை என்பவர் வசித்து வருகிறார். இவர் அரும்பாக்கம் ஏரியில் மீன் பிடிக்க கடந்த 2ஆம் தேதி தனது பேரன் மகேஷ் என்பவருடன் சென்றுள்ளார். அதன்பின்னர் அவரது வீட்டிற்கு மொபட்டில் திரும்பிக் கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்து விட்டார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் இவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன்பின் சென்னை […]

Categories

Tech |