Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தனியாக அழைத்து சென்ற முதியவர்…. 5 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டத்தில் உள்ள முத்துப்பட்டி கண்மாய்கரை பகுதியில் முருகேசன்(62) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 5 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. முதியவர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி பகுதியில் செல்லையா என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் 9 வயது சிறுமி வசித்து வருகிறார. இந்நிலையில் செல்லையா வீட்டிற்கு முன்பு விளையாடி கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் சிவகங்கை அனைத்து மகளிர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“தோட்டத்திற்கு அழைச்சிட்டு போனாரு” சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சில்லாங்காட்டுப்புதூர் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் அதே பகுதியில் வசித்த 8 வயது சிறுமியை தோட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அதன்பிறகு சங்கர் அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் அழுதபடி கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முதியவர் செய்த செயல்….. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 9 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் அத்தனாரிபாளையம் பகுதியில் வசிக்கும் பெருமாள் என்ற முதியவர் இந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

முதியவர் செய்த செயல்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

70 வயது முதியவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரங்கோட்டை கிராமத்தில் சுந்தரம் என்ற முதியவர் வசித்து வருகிறார். இவர் சைக்கிள்களுக்கு பஞ்சர் ஒட்டும் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் சுந்தரம் அதே பகுதியில் வசிக்கும் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து முதியவரை […]

Categories

Tech |