70 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வாலிபர் நகை மற்றும் பணத்தை திருடி விட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் பகுதியில் 70 வயது மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 16ஆம் தேதி வீட்டில் மூதாட்டி தனியாக இருக்கும் போது மர்ம நபர் ஒருவர் மூதாட்டியின் கம்மல், மூக்குத்தி […]
