70 வயது மூதாட்டியை வாலிபர் மருத்துவமனை வளாகத்திற்குள் வைத்து கற்பழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காலடிப்பேட்டை மார்க்கெட் லேன் பகுதியில் 70 வயது மூதாட்டி அவரது வீட்டிற்கு வெளியே இரவு 10 மணிக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த இடத்திற்கு ஒரு மர்ம நபர் வந்துள்ளார். அவர் அந்த மூதாட்டியிடம் பேசிக் கொண்டே அவரை திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே உள்ள அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் அழைத்து சென்று அந்த மூதாட்டி மிரட்டி […]
