ஓய்வு பெற்ற ஆசிரியரின் மனைவி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வீரராகவபுரம் கிராமத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியரான ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் அவருடைய மனைவியான சிவகாமி தனது வீட்டில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு சிவசங்கரன் என்ற மகன் உள்ளார். இவர் கடத்தூர் பகுதியில் ஒரு பெட்டிக்கடை வைத்து அங்கேயே தங்குவது வழக்கம். ஆனால் கடந்த சில […]
