வீட்டின் சுற்றுசுவர் இடிந்து விழுந்து மூதாட்டி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள உள்ள புல்லலக்கோட்டை சாலையில் நகராட்சி துப்புரவு பணியாளர் காலனி அமைந்துள்ளது. இங்கு ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளரான நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டின் சுற்று சுவர் திடீரென இடிந்து லட்சுமியின் மீது விழுந்து விட்டது. இதனால் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது […]
