மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூலைக்கரைப்பட்டி பகுதியில் முனிசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பூரணம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்தத் தம்பதிகளின் மூன்று மகள்களும் வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வாழ்க்கையை வெறுத்த பூரணம்மாள் மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இதனால் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பூரணம்மாள் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
