சகோதரர் அளித்த புகாரின் படி மூதாட்டியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிறுத்தொண்ட நல்லூர் பகுதியில் ஜபூர் நிஷா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2003-ஆம் ஆண்டு இவரது கணவர் அமீர் அலி இறந்து விட்டதால் நிஷா தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி திடீரென உயிரிழந்த ஜபூர் நிஷாவின் உடலை அவரது உறவினர்கள் அடக்கம் செய்துவிட்டனர். இந்நிலையில் ஜபூர் நிஷாவின் தம்பியான முகமது இலியாஸ் என்பவர் ஏரல் காவல் […]
