Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சகோதரர் அளித்த புகார்…. தோண்டி எடுக்கப்பட்ட மூதாட்டியின் உடல்…. போலீஸ் விசாரணை…!!

சகோதரர் அளித்த புகாரின் படி மூதாட்டியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிறுத்தொண்ட நல்லூர் பகுதியில் ஜபூர் நிஷா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2003-ஆம் ஆண்டு இவரது கணவர் அமீர் அலி இறந்து விட்டதால் நிஷா தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி திடீரென உயிரிழந்த ஜபூர் நிஷாவின் உடலை அவரது உறவினர்கள் அடக்கம் செய்துவிட்டனர். இந்நிலையில் ஜபூர் நிஷாவின் தம்பியான முகமது இலியாஸ் என்பவர் ஏரல் காவல் […]

Categories

Tech |