உலகளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸுக்கு ‘கோவிட்-19’ என உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வமாகப் பெயர் சூட்டியுள்ளது. சீனாவில் ‘கொரோனா வைரஸ்’ என்னும் நோய்த் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடி வருகின்றனர். ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் இந்த நோய் பரவி வருவதால் உலகளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த கொடூர நோய்க்கு ‘கோவிட்-19’ என […]
