பேஸ்புக் நிறுவனம் மியான்மரில் உள்ள ராணுவத்துடன் தொடர்புடைய அனைத்து கணக்குகளையும் முடக்குவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த 1 ஆம் தேதி மியான்மரில் புதிய நாடாளுமன்றம் கூட இருந்த போது, ராணுவம் அதிரடியாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதற்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள அந்த நாட்டின் தலைவி ஆங் சான் சூ கீ போன்ற தலைவர்களை விடுவிக்கக் கோரியும், ராணுவ ஆட்சியை எதிர்த்து மீண்டும் ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் […]
