அதிகாரிகள் மெமோ வழங்கியதால் மன உளைச்சலில் இருந்த கண்டக்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வ.ஊ.சி நகர் 4 வது தெருவில் இளவரசன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு கீதா பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவர் கடந்த 14 ஆண்டுகளாக தண்டையார்பேட்டை அரசு பணிமனைக்கு உட்பட்ட 56 டி மணலி பேருந்து கண்டக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் […]
