சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரான குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2016- ஆம் ஆண்டு மதுராந்தகத்தில் இருக்கும் கனரா வங்கியில் குமரேசன் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்காக விண்ணப்ப படிவம் கொடுத்து ஆயிரம் ரூபாயை செலுத்தியுள்ளார். மேலும் அந்த படிவத்தில் ஏ.டி எம் கார்டு வேண்டும் என குமரேசன் குறிப்பிட்டுள்ளார். அதன்படி அவரது வீட்டிற்கு ஏ.டி.எம் கார்டு மட்டுமே வந்தது. வங்கி கணக்கு புத்தகத்தை அவர்கள் அனுப்பவில்லை. இதுகுறித்து பலமுறை […]
