Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தீபாவளி பண்டிகையை பயன்படுத்தி…. தரமற்ற உணவு விற்பனை செய்யப்படுகிறதா…? அதிகாரிகளின் திடீர் ஆய்வு…!!!!

உணவுகளின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் இனிப்பு, புத்தாடை, பட்டாசு வாங்க கடைகளில் குவிக்கின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் நகரில் பல்வேறு ஹோட்டல்களில் விதவிதமாக அசைவ உணவுகளை தயார்படுத்தி வருகின்றனர். சிலர் தரமற்ற இறைச்சியை பயன்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அஞ்சலி ரவுண்டானா அருகே இருக்கும் ஹோட்டலில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது ஒரு ஹோட்டலில் சுகாதாரமற்ற முறையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சுவர் இடிந்து விழுந்த சம்பவம்…. அதிகாரிகளின் நேரடி ஆய்வு…. அமைக்கப்பட்ட 18 குழுக்கள்….!!

சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் பலியான இடத்தை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பொருட்காட்சி திடலில் எதிரில் இருக்கும் சாப்டர் மேல்நிலைப் பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததால் விஸ்வரஞ்சன், அன்பழகன், சுதீஷ் ஆகிய 3 மாணவர்கள் பரிதாபமாக இறந்துவிட்டனர். மேலும் படுகாயமடைந்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாவட்ட முதன்மை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தேவைப்பட்டால் அதுவும் செய்வோம்… அதிகாரிகளின் திடீர் ஆய்வு… தீவிரமாக நடைபெறும் பணி…!!

தனியார் பள்ளியின் விடுதியை 250 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை போன்ற பகுதிகளில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் அங்குள்ள கொரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் காரமடை அருகில் இருக்கும் தனியார் பள்ளியின் விடுதியை சிகிச்சை மையமாக மாற்ற தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 250 படுக்கை வசதிகளுடன் தயாராகும் இந்த கொரோனா சிகிச்சை மையத்தை மேட்டுப்பாளையம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எல்லாம் கரெக்டா இருக்குதா…? அதிகாரிகளின் திடீர் ஆய்வு… தீவிர கண்காணிப்பு பணி…!!

ஆக்சிஜன் படுக்கை வசதிகள் குறித்து மருத்துவமனைக்கு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றினால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை இராணுவ பிரிகேடியர் சுப்பிரமணியம், ஸ்ரீகுமார் நடராஜன் போன்ற அதிகாரிகள் மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை வசதி, ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் சப்ளை குறித்து தீவிரமாக ஆய்வு செய்துள்ளனர். இதனையடுத்து மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் தொடங்குவதற்கு போதிய இட வசதி இருக்கின்றதா என […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதனால தான் இறந்திருக்குமா…? நோய் பரவும் அபாயம்… பொதுமக்களின் கோரிக்கை…!!

தாமரைக் குளத்தில் செத்து மிதக்கும் ஏராளமான மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் காமராஜ் சாலை பக்கத்தில் தாமரைக்குளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த குளத்தில் மழைக்காலங்களில் சுற்று வட்டாரத்தில் இருந்து வரக்கூடிய மழைநீர் தேங்குவதால் இது நிலத்தடி நீருக்கு பாதுகாப்பாகவும், பொதுமக்களுக்கு நீர் ஆதாரமாக இருந்துள்ளது. இந்நிலையில் இந்த குளத்தை சுற்றி பல குடியிருப்பு பகுதிகளை கட்டி விட்டதால் அங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் இந்த குளத்தில் […]

Categories

Tech |