தனியார் நிதி நிறுவனங்கள் ஊரடங்கு காலங்களில் பொது மக்களிடமிருந்து பணம் வசூலிக்க கூடாது என்று தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களின் வேலைகளை செய்ய முடியாமல் பொருளாதார பிரச்சனையில் இருக்கின்றனர். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பகுதியில் இருக்கும் தனியார் நிதி நிறுவனங்கள் இந்த ஊரடங்கு காலத்திலும் பொதுமக்களை […]
