தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் முகமது நஸ்ருதீன் என்பவரை பிடித்து விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனையடுத்து அவரது உடைமைகளை ஸ்கேன் செய்த போது ஏதோ லேசாக அசைவது போல் தெரிந்தது. இதனால் அதிகாரிகள் அவர் வைத்திருந்த பையை திறந்து பார்த்தபோது 4 அரியவகை குரங்கு குட்டிகள் இருப்பதை […]
