Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“வேலை ரெடியா இருக்கு”…. 7 லட்ச ரூபாய் மோசடி செய்த பெண் அதிகாரி…. போலீஸ் அதிரடி…!!!

7 லட்ச ரூபாய் மோசடி செய்த மாநகராட்சி பெண் அதிகாரியை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் ராமன் நகர் பகுதியில் தமிழரசி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழக அரசு சேலம் மாநகராட்சியில் தணிக்கை குழு துணை ஆய்வாளராக வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது இவர் தஞ்சை மாநகராட்சியில் தணிக்கை குழு ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சூரமங்கலம் பகுதியில் வசிக்கும் ஆரோக்கியராஜ் என்பவரிடம் அரசு வேலை வாங்கி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்” சிக்கிய கிராம நிர்வாக அதிகாரி…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக கிராம நிர்வாக அதிகாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள சமயபுரம் பகுதியில் பெரியசாமி-தனபாக்கியம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த 1999-ஆம் ஆண்டு அரசு சார்பில் இந்த தம்பதியினருக்கு நிலம் வழங்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தில் பெரியசாமி வீடு கட்டியுள்ளார். இந்நிலையில் தனது நிலத்திற்கு பட்டா கேட்டு பெரியசாமி கண்ணாகுடி கிராம நிர்வாக அதிகாரியான மலர்கொடியிடம் விண்ணப்பித்துள்ளார். அதற்கு 2,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால்தான் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மலர்கொடி தெரிவித்துள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்” வசமாக சிக்கிய அதிகாரி…. போலீஸ் நடவடிக்கை…!!

லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக மின்வாரிய அதிகாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கெண்டயகவுண்டனூர் பகுதியில் நடராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விவசாயியான தங்கவேல் என்ற மகன் உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நட்ராஜ் இறந்துவிட்டதால் அவரது பெயரில் இருக்கும் விவசாய நிலத்திற்கான மின் இணைப்பை தனது பெயருக்கு மாற்ற வேண்டுமென சேனன் கோட்டையில் இருக்கும் தமிழ்நாடு மின்சார வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்திற்கு சென்று தங்கவேல் விண்ணப்பித்துள்ளார். அப்போது மின் இணைப்பு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“எனக்கு எல்லாரையும் தெரியும்” 75 லட்ச ரூபாய் மோசடி… கைது செய்யப்பட்ட அதிகாரி…!!

அதிகாரி ஒருவர் மத்திய அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் இருந்து 75 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள வேப்பம்பட்டு பகுதியில் ரமேஷ்பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் மத்திய அரசின் கனரக வாகன தொழிற்சாலையில் சூப்பிரண்டாக பணிபுரிந்து வருகின்றார். கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் ரமேஷ்பாபு தனக்கு உயர் அதிகாரிகளை தெரியும் எனவும், மத்திய அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாகவும் கூறி பலரிடம் […]

Categories
தேசிய செய்திகள்

நல்ல வேலை செஞ்சிருகீங்க… சி.பி.ஐ-யிடம் சிக்கியவர்கள்… அதிரடி சோதனை…!!

முறைகேட்டில் ஈடுபட்ட சிபிஐ போலீஸ் சூப்பிரண்டு உட்பட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சிபிஐ அதிகாரிகள், வங்கியில் ரூபாய் 4,300 கோடி கடன் மோசடியில் ஈடுபட்டதாக சில நிறுவனங்கள் மீது வழக்கு பதிந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய நிறுவனங்களுக்கும் உதவி செய்வதற்காக இன்ஸ்பெக்டர் கபில் தன்காட், சிபிஐ துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்.கே. ரிஷி மற்றும் ஒரு வக்கீல் என மூன்று பேர் முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் […]

Categories

Tech |