7 லட்ச ரூபாய் மோசடி செய்த மாநகராட்சி பெண் அதிகாரியை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் ராமன் நகர் பகுதியில் தமிழரசி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழக அரசு சேலம் மாநகராட்சியில் தணிக்கை குழு துணை ஆய்வாளராக வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது இவர் தஞ்சை மாநகராட்சியில் தணிக்கை குழு ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சூரமங்கலம் பகுதியில் வசிக்கும் ஆரோக்கியராஜ் என்பவரிடம் அரசு வேலை வாங்கி […]
