Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“இது கோவிலுக்கு சொந்தமான நிலம்” இடித்து அகற்றப்பட்ட ஆக்கிரமிப்பு…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

கோவில் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு சுவரை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு அரசம்பாளையம் பிரிவு எதிரே ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பின்புறம் வசிக்கும் ஒருவர் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து சுவர் கட்டியுள்ளதாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் வருவாய்த்துறை அதிகாரிகள் கோவில் நிலத்தை அளவீடு செய்தபோது ஆக்கிரமித்து தனிநபர் சுவர் கட்டியது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பொள்ளாச்சி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு தகவல் வந்துச்சு…. கடைகளில் அதிரடி சோதனை…. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்…!!

கடைகளில் விற்பனை செய்த புகையிலை கலந்த உணவு பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வ.உ.சி மார்க்கெட் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை கலந்த உணவு பொருட்களை விற்பனை செய்ததாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன், காளிமுத்து போன்றோர் மார்க்கெட் பகுதியில் இருக்கும் கடைகளில் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 2 கடைகளில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இப்படி பண்ண மாட்டோம்… உறுதிமொழி எடுத்த பொதுமக்கள்… அதிகாரிகளின் அறிவுரை…!!

அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றியவர்களை நிறுத்தி அபராதம் விதித்து காவல்துறையினர் உறுதிமொழி எடுக்க செய்தனர். தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் விதிமுறைகளை முறையாக பின்பற்றுகின்றனரா என கண்காணிப்பதற்காக காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உக்கடம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றித் திரிந்தவர்களை நிறுத்தி அபராதம் விதித்துள்ளனர். மேலும் காவல்துறையினர் அவர்களை சமூக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“நாங்க மக்களுக்கு சேவை செய்யுறோம்” அதிகாரிகளால் நிறுத்தப்பட்ட பணி…. சமூக ஆர்வலர்களின் கருத்து…!!

அதிகாரிகள் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றவர்களை தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் பக்கத்தில் இருக்கும் வண்டிப்பேட்டை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டுமான பணி நடைபெறுவதாக மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வருவாய் ஆய்வாளர் ஈஸ்வரி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பொக்லைன் எந்திரம் மூலம் காலி இடத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த பணியாளர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட பணிகளில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதிகாரிகளின் அடுத்தடுத்த கேள்விகள்… திணறிய இரும்பு வியாபாரி…. பறிமுதல் செய்யப்பட்ட பணம்…!!

உரிய ஆவணம் இன்றி இரும்பு கடை வியாபாரி கொண்டு சென்ற 4 லட்ச ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல்  செய்து விட்டனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் பறக்கும் படை அதிகாரிகள் அனைத்து இடங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சங்கனூர் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து கேட்ட கேள்விகள்…. திணறிய தொழிலதிபர்….. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

பனியன் நிறுவன உரிமையாளர் உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற 2 லட்சத்து 32 ஆயிரத்து 600 ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர். தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பறக்கும் படையினர் பொதுமக்களுக்கு பரிசுப்பொருள் மற்றும் பணத்தை கொடுப்பதை தடுக்கும் பொருட்டு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திருப்பூர் வஞ்சிபாளையம் பகுதியில் வணிக வரித்துறை அலுவலர் […]

Categories

Tech |