பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்த கல்லூரி அலுவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பகுதியில் இளையராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இளையராஜா பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து மன உளைச்சலில் இருந்த இளையராஜா தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அதன் பின் இளையராஜா வீட்டிற்கு வெளியே […]
