Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“குழந்தை திருமணம்” காப்பாற்றப்பட்ட 14 சிறுமிகள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

14 சிறுமிகளுக்கு  குழந்தை திருமணம் செய்ய இருந்ததை சமூக நலத்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள துரிஞ்சாபுரம், தண்டராம்பட்டு, சேத்துப்பட்டு, கலசப்பாக்கம், செங்கம் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைத் திருமணங்கள் நடைபெற உள்ளதாக புகார்கள் வந்துள்ளன. இந்த புகாரின் பேரில் சமூகநலத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அதனை தொடர்ந்து திருமண வயது நிரம்பாமல் திருமணத்துக்கு ஏற்பாடு செய்த 14 குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் மணப்பெண்ணாக இருந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பணம் வைத்து சூதாட்டம்…. ரோந்துப்பணியில் ஈடுபட்ட காவலர்கள்… கையும் களவுமாக சிக்கிய மூவர்…!!

பணம் வைத்து சூதாட்டம் ஆடிய மூன்று பேரை பேரையூர் அருகே போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூர் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேரையூர் பகுதியை சார்ந்த சுப்புராம், ஆனந்தன், வேல்முருகன் ஆகியோர் அந்தப் பகுதியில் இருக்கும் மந்தை அருகே பணத்தை வைத்து சூதாடி கொண்டிருந்தனர். இதனை கண்காணித்த காவல்துறையினர் அவர்களை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரொக்கப்பணம் 530 ரூபாயை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்றீங்க…. கொடூர தாக்குதல்…நாயை அடித்து கொன்ற ஊழியர்கள்…. காஞ்சியில் பரபரப்பு…!!

தனியார் நிறுவனத்திற்குள் நுழைந்த காரணத்திற்காக நாயை கொடூரமாகத் தாக்கி கொன்றவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாங்காடு பகுதியில் சத்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தினந்தோறும் அப்பகுதியில் உள்ள தெரு நாய்களுக்கு உணவு வழங்குவார். இந்நிலையில் சத்யராஜ் உணவு வைக்கும் போது அங்கு சாப்பிட வரும் ஒரு நாய் இல்லாததை கண்டுபிடித்தார். இதனையடுத்து அந்த நாயை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்த போது, அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நிலத்தடி நீர்மட்டம் குறையும்… அனுமதி அளிக்க கூடாது… மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!

மதுரை ஹைகோர்ட் அனுமதி பெறாமல் நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்வதை ஏற்க முடியாது என உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அயன்பாப்பாகுடியில் ஆஸ்டின் என்பவர் வசித்து வருகிறார்.  இவர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அந்த பகுதியில் வசிக்கும் பலர் தங்கள் நிலத்தில் நிலத்தடி நீரை சட்டவிரோதமாக எடுத்து விற்பனை செய்கின்றனர் என்றும், அரசிடம் அதற்கான உரிய அனுமதியை பெறவில்லை என்றும் கூறியுள்ளார். அதோடு சட்டவிரோதமாக இவ்வாறு நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே மணமேடையில்… ஒரே இளைஞன்… 2காதலிகளை… மணமுடித்த சம்பவம்…..!!

ஒரு ஆண் ஒரே சமயத்தில் இரண்டு பெண்களை அவர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சட்டப்படி ஒரு ஆண் இரண்டு பெண்களை திருமணம் செய்தால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். ஒரு ஆண் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்தாலோ அல்லது தனது முதல் மனைவி இறந்து விட்டால் மட்டுமே இரண்டாவது திருமணம் செய்து கொள்ள அனுமதி உண்டு. ஆனால் தற்போது இந்த சட்டத்தை மீறி பலதார  திருமண நடைமுறை பல்வேறு இடங்களில் […]

Categories

Tech |