ஒடிசாவில் இளைஞன் ஒருவனை காட்டு யானை ஒன்று விரட்டி ஓட விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்திற்கு அருகில் உள்ள குக்கிராமம் ஒன்றில் விலை நிலத்திற்குள் புகுந்த காட்டு யானையை அங்கிருந்த கிராமத்தினர் விரட்டி அடித்தனர். பின் கிராம மக்களின் சத்தத்தினால் மிரண்ட காட்டு யானை அங்கிருந்து மெதுவாக சென்றது. இவ்வாறு இருக்கையில் இளைஞன் ஒருவன் தான் வைத்திருந்த குச்சியால் யானையை துரத்தி சென்று அடித்து விரட்டினான். இதனால் கோபமடைந்த யானை எட்டி மிதிக்க முயன்றதோடு […]
