Categories
தேசிய செய்திகள்

ஒடிசாவில் கோர விபத்து…. ஒருவர் மரணம்…. இளைஞர் உயிரை பறித்த டிக்டாக்…!!

ஒடிசா மாநிலத்தில் இளைஞர்கள் டிக்டாக்கில் வீடியோ பதிவு செய்து கொண்டே இருசக்கர வாகனம் ஓட்டிய போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். ஒடிசா மாநிலம் காத்பூர்  மாவட்டத்தைச் சேர்ந்த சிவசங்கர் என்பவர் தனது மைத்துனர் உடன் ஆலயத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பினார். இருவரும் டிக்டாக்கில் வீடியோ எடுத்து கொண்டேன் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது அவர்களது வாகனத்தின் மீது ட்ரக் ஒன்று திடீரென மோதியதில் விபத்து ஏற்பட்டது .படுகாயமடைந்த இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சாலை விதி மீறிய எம்.எல்.ஏ…. அபராதம் விதித்து காவல்துறை அதிரடி..!!

ஒடிசா மாநிலத்தில் போக்குவரத்து விதிமுறையை மீறியதாக கூறி பிஜேடி கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  ஒடிசாவின் புவனேஸ்வர் மாநகரத்தின் முன்னாள் மேயரான பிஜேடி கட்சியைச் சேர்ந்த ஆனந்த நாராயணன் என்பவர் மத்திய புவனேஸ்வரர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில் அனந்தநாராயணன் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சாலை விதிமுறைகள் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

மகனுடன் சேர்ந்து 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற தாய்..!!

மகனுடன் சேர்ந்து தாயும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடைந்த சம்பவம் அனைவரின் மனதையும் நெகிழவைத்துள்ளது . ஒடிசாவை சேர்ந்தவர் பசந்தி . இவர் தனது பத்தாம் வகுப்பு படிப்பை படித்து கொண்டிருக்கும் பொழுதே திருமணம் ஆகிய காரணத்தினால் படிப்பை பாதியிலேயே விட்டு விட்டார். திருமணம் முடிந்து குழந்தைகள் பிறந்த பின்பும் படிப்பை கைவிட்ட வருத்தம் அவர் மனதிற்குள் இருந்துகொண்டே இருந்தது. ஆகையால் அவரது மகன் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது அவருடன் சேர்ந்து மகன் சொல்லிக்கொடுக்க தாயும் […]

Categories
சினிமா தேசிய செய்திகள்

நடிகர் அக்க்ஷய் குமார் ஒடிசாவுக்கு நன்கொடை!!!

ஒடிசாவுக்கு  புயல் பாதிப்பு நிவாரண நிதியாக  நடிகர் அக்க்ஷய் குமார் ஒரு கோடி ரூபாயை வழங்கினார். ஒடிசா மற்றும் மேற்கு வங்கம்  பானி புயலால் ,  பலத்த சேதம் அடைந்த நிலையில் புயல் பாதித்த மக்களுக்காக அரசு உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பல உதவிகளை செய்துவருகின்றனர். இந்நிலையில் பாலிவுட் நடிகர் அக்க்ஷய் குமார் ,முதலமைச்சர் நிவாரண நிதிக்கு  1 கோடி ரூபாயை  நன்கொடையாக கொடுத்துள்ளார் .  

Categories
தேசிய செய்திகள் வானிலை

ஃபானிக்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்வு !

ஒடிசாவில் ஃபானி புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் ,பானி புயலால் பாதிக்கப்பட்ட பூரி நகரின் சாலைகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஒடிசா அரசு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில்  ஒரு லட்சம் பேர் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. முதலமைச்சர் நவீன் பட்நாயக், பாதிக்கப்பட்ட மக்களுக்கு,  நிவாரணத் தொகை, உணவு ,உறைவிடம் போன்றவற்றை அறிவித்துள்ளார். இந்நிலையில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக கூடியுள்ளது .

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ஒடிசா மாநிலத்திற்கு 10 கோடி  நிதியுதவி- தமிழக அரசு!

தமிழக அரசு,  ஃபானி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா மாநிலத்திற்கு 10 கோடி  நிதியுதவி வழங்க உள்ளது . முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  ஃபானி புயல், புனித நகரம் பூரி என பல  நகரங்களை, கடுமையாக தாக்கி  பாதிப்பை ஏற்படுத்திச் சென்றுள்ளதாக கூறியுள்ளார் .மேலும்  ஃபானி புயலால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு, ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், கூறினார் . ஒடிசா மாநிலத்திற்கு, தமிழ்நாடு அரசின் சார்பில்,  முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து 10 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி […]

Categories
கல்வி மாநில செய்திகள்

நீட் தேர்வு ஒத்தி வைப்பு !!! பானி புயல் எதிரொலி !!

ஒடிசாவில், பானி புயலால்,  நீட் நுழைவுத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  தேசிய அளவில், இளநிலை மருத்துவ பட்டப் படிப்புகளில் சேர  நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வு  மே 5-ஆம் தேதி நடக்க உள்ள  நிலையில், நீட் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று ஒடிசா மாநில அரசு கேட்டுக் கொண்டது. பானி புயலால்  கடும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில்,  இதை ஏற்று நாளை ஒடிசாவில் நடைபெற உள்ள நீட் தேர்வு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது என  தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள் வானிலை

புயல் தாக்கும் போது பிறந்த பெண் குழந்தைக்கு ”பானி”என்று பெயரிடப்பட்டது..

இன்று புவனேஸ்வரில் பிறந்த பெண் குழந்தைக்கு ”பானி”என்ற பெயர் சூட்டப்பட்டது . ஒடிசா மாநிலம்  புரி பகுதியை ,மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் தாக்கிய பானி புயல்,  புவனேஸ்வர் போன்ற  மாவட்டங்களில் பெரிய  சேதத்தை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில்  புவனேஸ்வர் அருகே அமைந்துள்ள ,மன்சேஸ்வர் ரெயில் பெட்டி பழுதுபார்க்கும் தொழிற்சாலையில், வேலை பார்க்கும்  ஒரு பெண் தொழிலாளிக்கு இன்று பிரசவ வலி ஏற்பட்டடு , ரெயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . அங்கு காலை 11.03 மணியளவில் அவருக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்த […]

Categories

Tech |