கடலூரில் 4-வது கட்டமாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் அரசுக்கு சொந்தமான இடம் மற்றும் நீர் நிலைகளை ஆக்கிரமித்து சிலர் கடைகள் வீடுகள் ஆகியவற்றை கட்டியுள்ளனர். இதனால் மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் விருதாச்சலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் நிலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் மற்றும் வீடுகளை அகற்றுமாறு அதிரடியாக உத்தரவிட்டது. அந்த உத்தரவின் படி விருதாச்சலம் வருவாய்த்துறையினர் […]
