வரதட்சணை கொடுமையால் நர்ஸ் தற்கொலை செய்த வழக்கில் கணவர் மற்றும் மாமியாருக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டியார் காலனி பகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராகுல் என்ற மகன் உள்ளார். இவர் பேராசிரியராக ஆப்பிரிக்க நாடு எத்தியோபியா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2015ஆம் ஆண்டு குண்டியமல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணிபுரியும் செந்தமிழ்செல்வி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அப்போது வரதட்சணையாக 30 […]
