ஒவ்வொரு வருடமும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவு மற்றும் திறன் அடிப்படையில் NTSE தேர்வு நடத்தப்படும். அந்தத் தேர்வு இரண்டு நிலைகளாக நடத்தப்படும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு 11 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும்போது மாதம் தோறும் ரூ.1250 வீதம் அந்த மாணவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும். அதன்பிறகு இளநிலை மற்றும் முதுகலை படிப் பிற்கு ஒவ்வொரு மாதமும் 2000 வங்கி கணக்கில் செலுத்தப்படும். முனைவர் படிப்பிற்கு பல்கலைக்கழக மானியக் […]
