இன்றைய தினம் : 2019 நவம்பர் 23 கிரிகோரியன் ஆண்டு : 327_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 328_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 38 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 800 – திருத்தந்தை மூன்றாம் லியோ இழைத்தாகக் கருதப்படும் குற்றங்களை விசாரணை செய்ய மன்னன் சார்லெமான் ரோம் வந்து சேர்ந்தான். 1174 – சலாகுத்தீன் திமிஷ்குவைக் கைப்பற்றினார். 1248 – மூன்றாம் பேர்டினண்ட் மன்னனின் படையினர் செவீயா நகரைக் கைப்பற்றினர். 1499 – இங்கிலாந்தின் அரசாட்சிக்கு உரிமை கோரிய பேர்க்கின் வோர்பெக் லண்டன் கோபுரத்தில்ன் இருந்து தப்பியோட முயல்கையில் கைதாகி தூக்கிலிடப்பட்டான். இவன் 1497 இல் […]
