கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தவர்களை பிடிக்க தவறிய துணை காவல்துறை சூப்பிரண்டுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல்துறை சூப்பிரண்டாக இருந்த சிபிசக்கரவர்த்தி தலைமையில் டவுன் காவல்துறையினர் ஜீவா நகர் பகுதியில் கட்டபஞ்சாயத்து மற்றும் கஞ்சா கடத்தல் செயல்களில் ஈடுபட்டு வந்த டீல் இம்தியாஸின் குடோனில் சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கிருந்த 8 கிலோ கஞ்சா, 10 பட்டாக்கத்திகள் மற்றும் பத்து செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட 3 நபர்களை காவல்துறையினர் […]
