கடன் தொகையை திருப்பி செலுத்துமாறு 37 ஆண்டுகளுக்கு பிறகு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டியில் எலக்ட்ரீசியனான சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 1985-ஆம் ஆண்டு கடை வைப்பதற்காக அப்பகுதியில் இருக்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வாங்கியுள்ளார். அதன்பின் வந்த அரசுகள் கூட்டுறவு சங்க கடன் தள்ளுபடி என அறிவித்ததால் தனது கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக சேகர் நினைத்தார். இந்நிலையில் கூட்டுறவு சங்கத்தில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு […]
