Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

“44% மக்கள் ஓட்டிற்காக பணம் வாங்க தயாராக உள்ளனர்” வெளியான அதிர்ச்சி தகவல்!!!…

வாங்கிய பணத்திற்கு ஈடு செய்யும் விதமாக நாங்கள் வாக்களிக்கிறோம் என்று மக்கள் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை பொறுத்த வரையில்  மற்ற மாநிலங்களோடு […]

Categories

Tech |