விவசாய தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள வாழை கொள்ளை கிராமத்தில் சேரன் என்ற விவசாய வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் சீட்டு கட்டி வந்துள்ளார். ஆனால் கடந்த 10 மாதமாக இவரால் சீட்டு பணம் கட்ட முடியவில்லை. இந்நிலையில் சேரனின் வீட்டிற்கு வந்த அந்த தனியார் நிறுவன மேலாளர் சீட்டு பணத்தை கட்ட வேண்டும் என கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சேரன் தனது […]
