எகிப்தில் பயங்கரவாதவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ராணுவ வீரர்கள் 10 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தினர். எகிப்து நாட்டில் ஜனநாயக முறையில் முதல் முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் முகமது மோர்சி(67). இவரை அதிபர் பதவியில் இருந்து நீக்க கடந்த 2013 ம் ஆண்டு கடுமையான போராட்டங்கள் நடைபெற்றது. இதையடுத்து , அந்நாட்டு ராணுவம் மோர்சியை வலுக்கட்டாயமாக பதவியில் இருந்து நீக்கியது.இதையடுத்து, அந்நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கீழ் செயல்படும் சினாய் நகரை அடிப்படையாக கொண்ட பயங்கரவாத அமைப்பு தொடர்ந்து […]
