ஓசூரில் திருமணமாகி ஓர் ஆண்டிற்குள் வடமாநில பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் கிஷோர் மற்றும் சௌந்தர்யா இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்று ஓர் ஆண்டு காலம் முடிவடைந்து உள்ளது இவர்கள் இருவரும் ஓசூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கோழி பண்ணை நிறுவனத்தில் தங்கி வேலை புரிந்து வருகின்றனர் இதனிடையே கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டு உள்ளது இந்நிலையில் […]
