Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஏன் வேலைக்கு வரவில்லை? தனியார் நிறுவன மேற்பார்வையாளர் அதிர்ச்சி….. போலீஸ் விசாரணை….!!!

வட மாநில வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நரசமங்கலம் கிராமத்தில் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த சித்ராஞ்சித்(22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காஞ்சிபுரம் அருகே தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சித்ராஞ்சித் வேலைக்கு செல்லாததால் அந்த நிறுவனத்தின் மேற்பார்வையாளர் வேலன் என்பவர் வாலிபர் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது சித்ராஞ்சித் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்த வேலன் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அவதிப்பட்ட காவலாளி…. வெளிமாநில வாலிபருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட வெளிமாநில வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் ஒடிசா மாநிலத்தை சாகர் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த குமார் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த குமார் தனது வீட்டில் […]

Categories

Tech |