வட மாநில வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நரசமங்கலம் கிராமத்தில் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த சித்ராஞ்சித்(22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காஞ்சிபுரம் அருகே தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சித்ராஞ்சித் வேலைக்கு செல்லாததால் அந்த நிறுவனத்தின் மேற்பார்வையாளர் வேலன் என்பவர் வாலிபர் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது சித்ராஞ்சித் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்த வேலன் […]
