வட அயர்லாந்தில் இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட அயர்லாந்து நாட்டில் மேற்கு பெல்பாஸ்டில் உள்ள ஒரு பகுதியில் அமைந்துள்ள வீட்டில் 28 வயதுடைய பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் புலனாய்வு குழுவின் துப்பறியும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் புலனாய்வு குழுவின் துப்பறியும் […]
