மனநலம் குன்றிய 15 வயது சிறுமி மலேசியாவில் ஒரு விடுதியில் தங்கியிருந்து காணாமல் போன நிலையில் வனப்பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அயர்லாந்தில் வசித்துவரும் 15 வயது சிறுமியான நோரா ஆனி குய்ரின் என்பவர் மனநலம் குன்றியவர். இவர் விடுமுறையை கழிப்பதற்காக பெற்றோருடன் மலேசியாவுக்கு சென்றுள்ளார். அங்கு பெற்றோருடன் அச்சிறுமி செரெம்பன் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4-ஆம் தேதி திடீரென விடுதியிலிருந்து காணாமல் போயுள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர்கள் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இறுதியாக போலீசில் […]
