நாமக்கல்லில் தடையை மீறி இறைச்சிக்கடை நடத்திய உரிமையாளர்களுக்கு ரூபாய் 40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாமக்கல் மாவட்டத்தில் இறைச்சி கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாவட்டம் முழுமைக்கும் தடை விதிக்கபடாமல் நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மட்டும் இந்த வாரத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது இந்நிலையில் தடையை மீறி இறைச்சிக்கடைகள் செயல்படுகிறதா ? என நகராட்சி ஆணையர் அதிரடி சோதனையில் திடீரென ஈடுபட்டார். இந்த சோதனையில் நாமக்கல்லின் பல்வேறு பகுதிகளில் சுமார் எட்டு […]
