Categories
மாநில செய்திகள்

பேனர் விவகாரம் : ”மாநகராட்சி உத்தரவுக்கு தடை” நீதிமன்றம் அதிரடி….!!

பேனர் விவகாரத்தில் சென்னை மாநகராட்சியின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. விதி மீறி வைத்த பேனரால் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த உயிரிழப்புக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்ததோடு பேனர் வைக்க கூடாது என்றும் அறிக்கை வெளியிட்டனர். அதே போல பேனர் விவகாரத்தில் சென்னை மாநகராட்சி நிர்வாகமும் பல கட்டுப்பாடுகளை விதித்தது. அதில் முறையான அனுமதி இல்லாத  பேனரை அடித்துக் கொடுக்கும் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு 5,000 […]

Categories
மாநில செய்திகள்

பேனர் வேண்டாம்…. “30 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி விட்டேன்”… கமல்ஹாசன்.!!

30 ஆண்டுகளுக்கு முன்பே பேனர் வைப்பது மற்றும் பால் அபிஷேகம் செய்ய வேண்டாம் என்று கூறியிருக்கிறேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.   சென்னையில் 23 வயதான இளம்பெண் சுபஸ்ரீ பள்ளிக்கரணை அருகே சாலையில் சென்றபோது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் அவர் மீது விழுந்ததில் நிலை தடுமாறி சாலையில் தூக்கி வீசப்பட்டார். பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறியதில் பரிதாபமாக  உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் நீங்கா அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தமிழக […]

Categories

Tech |