பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பால் ஆர்.மில்க் ரோம் மற்றும் ராபர்ட் பி.வில்சன் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் நோபல் பரிசானது ஆண்டுதோறும் மருத்துவம்,இயற்பியல் பொருளாதாரம், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படுகின்றது. 2020 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த அக்டோபர்-5 ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு துறைக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.ஏல முறையில் ஆராய்ச்சி நடத்திய பால் ஆர்.மில்க் […]
