Categories
உலக செய்திகள்

2021ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிப்பு!!

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நார்வே தலைநகர் ஆஸ்லோவில் இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு மரியா ரெசா, டிமிட்ரி முராட்டோவ்  ஆகிய இருவருக்கு பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக பேச்சுரிமை என்ற அடிப்படையில் அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.. அமைதி, ஜனநாயகத்துக்கான அடிப்படையாக கருத்து சுதந்திரம் இருப்பதை வலியுறுத்தியதற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.. பேச்சுரிமை ஜனநாயகத்துக்கு இன்றியமையாதது என்ற அடிப்படையில் அது குறித்து தொடர்ந்து வலியுறுத்தி தங்களது கருத்துக்களை பகிர்ந்து […]

Categories
உலக செய்திகள்

BREAKING : வேதியலுக்கான நோபல் பரிசு 2 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு.!!

2021ஆம் ஆண்டின் வேதியலுக்கான நோபல் பரிசு இருவருக்கு வழங்கப்படுவதாக பரிசுக் குழு அறிவித்துள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வேதியலுக்கான நோபல் பரிசு ஜெர்மனியின் பெஞ்சமின் லிஸ்ட், அமெரிக்காவின் டேவிட் மெக்மில்லன் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.. வேதியல் துறையில் சிறந்த ஆராய்ச்சிக்காக 2 பேருக்கு இந்த ஆண்டு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.. கடந்த ஆண்டும் விஞ்ஞானிகள் 2 பேருக்கு வழங்கப்பட்டது.. இந்த முறையும் அதே போல இரண்டு பேருக்கு பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது.. முன்னதாக மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு […]

Categories
உலக செய்திகள்

”சீக்கிரம் எந்திரிப்பவன் நானல்ல” சிரிப்பலையை ஏற்படுத்திய அபிஜித் பானர்ஜி..!

நோபல் பரிசு அறிவித்த உடன் தூக்கத்தைத் தொடர திரும்ப படுக்கறைக்குச் சென்று விட்டதாக நகைச்சுவையுடன் அபிஜித் பானர்ஜி, நேர்காணலில் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் 2019ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை இந்தியாவின் பூர்வக்கூடியான அமெரிக்காவில் வசித்துவரும் அபிஜித் பானர்ஜிக்கும் அவரது மனைவியான எஸ்தர் டஃப்லோவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக அபிஜித் பானர்ஜி நோபல் பரிசு நிறுவனத்தில் அளித்த பேட்டியில், ‘நேற்று காலை 6 மணியளவில் அவருக்கும் அவர் மனைவிக்கும் ஸ்டாக்ஹோமில் நோபல் பரிசு அறிவித்ததை அறிந்த பிறகு, உடனே அவர் தூக்கத்தைத் […]

Categories
உலக செய்திகள்

புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா ? நோபல் வென்ற இந்தியர் – அபிஜித் பானர்ஜி…!!

பொருளாதாரத்துக்கான 2019ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை இந்தியாவில் பிறந்து தற்போது அமெரிக்காவில் வசித்துவரும் அபிஜித் பானர்ஜிக்கு கிடைத்துள்ளது. என்னதான் இப்போது அமெரிக்காவில் பணியாற்றினாலும் அபிஜித் பானர்ஜிக்குப் பூர்வீகம் மேற்கு வங்கம்தான். 1961ஆம் ஆண்டு தீபக் – நிர்மலா இணைய தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர்தான் இந்த அபிஜித் பானர்ஜி. இவரது தந்தை கொல்கத்தா மாநில கல்லூரியில் பொருளாதார துறையின் தலைவராக பணிபுரிந்தார். இவரது தாய் கொல்கத்தா சமூக அறிவியல் ஆய்வு மையத்தில் பேராசிரியாகப் பணிபுரிந்தார். புலிக்குப் பிறந்தது பூனையாகாது […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

இந்தியர் உட்பட 3 பேருக்கு நோபல் பரிசு அறிவிப்பு…!!

2019ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டூஃப்லோ, மைக்கேல் கிரீமர் ஆகிய 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது ஆண்டுதோறும் இலக்கியம், கலை, அறிவியல் என பல்வேறு துறைகளை சார்ந்த அறிஞர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச ஆலோசகர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்று ஒவ்வொரு நபர்கள் குறித்தும் அவர்களின் செயல்பாடு குறித்தும் பரிசீலித்த பின் தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து இந்த பரிசை அறிவித்து […]

Categories
உலக செய்திகள்

நோபல் பரிசு பெற்ற முதல் கருப்பின பெண் எழுத்தாளர் டோனி மாரீசன் காலமானார்..!!

நோபல் பரிசு பெற்ற முதல் கருப்பின பெண் எழுத்தாளர் டோனி மாரீசன் உடல்நலக் குறைவால் காலமானார். அமெரிக்காவில்  உலக புகழ் பெற்ற கருப்பின பெண் எழுத்தாளர் டோனி மாரீசன்  Beloved,  Song of Solomon போன்ற பல்வேறு புத்தகங்கள் எழுதி  நோபல் பரிசு பெற்றார்.  டோனி மாரீசன் எழுதிய சுதந்திர வேட்கை, இனவிடுதலை போன்றவை பல்வேறு மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தனது 40 வயது முதல் புத்தகத்தை எழுதி வந்த நிலையில் அடுத்தடுத்து எழுதிய ஆறு நாவல்களால் பெரும் புகழ் பெற்றார். இவர் தற்போது 88 வயதில் நியூயார்க்கில் உடல்நலக்குறைவால் காலமானார். […]

Categories
அரசியல்

“ஸ்டாலினுக்கு நோபல் பரிசு வழங்கலாம்” பிரச்சாரத்தில் முதல்வர் பேச்சு….!!

பொய் பேசுவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு நோபல் பரிசு வழங்கலாம் என்று தமிழக   முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதிமுக- பாஜக கூட்டணி சார்பில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்த வேனில் தேர்தல் பரப்புரை செய்தார். அப்போது பேசிய தமிழக முதலமைச்சர் பழனிசாமி, “மக்களவைத் தேர்தலில் மத்தியில் நிலையான ஆட்சி அமைய வேண்டும். திறமையான பாரத பிரதமரை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி திறமையான, […]

Categories
உலக செய்திகள்

பூமியை காப்பாற்ற போராட்டம் நடத்திய 16 வயது சிறுமி…. நோபல் பரிசு வழங்க கோரிக்கை..!!

ஸ்வீடனைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டாவுக்கு நடப்பாண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  இவ்வுலகில் ஒரு சிலர் மட்டுமே நாட்டின் மீதும்,  சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டு போராட்டங்களை நடத்துவர். அப்படி இருக்கும் சூழலில் ஸ்வீடனைச் சேர்ந்த கிரேட்டா தன்பர்க் (Greta Thunberg) என்ற 16 வயது சிறுமி தனது பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு, பூமி வெப்பமடைதல் மற்றும் சுற்றுச் சூழல் மாசடைவது குறித்து ஏராளமான போராட்டங்களை முன்னெடுத்து […]

Categories

Tech |