டெல்லியை போன்று தமிழகத்தில் காற்று மாசு இல்லை எனவும் தேவையற்ற வதந்திகளை நம்பி மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை இயக்குனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நீர் நிலைகளில் ஏற்படும் பேராபத்து மற்றும் பேரிடர்களின் போது செய்ய வேண்டிய மீட்பு பணிகள் குறித்து விழிப்புணர்வு முகாம் ஒன்று திருச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்வினை வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை இயக்குனர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தொடங்கி வைத்தார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய […]
