Categories
தேசிய செய்திகள்

“அதெல்லாம் முடிந்தது” மறுபடியும் வாய்ப்பு கொடுக்க முடியாது… சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி உத்தரவு…!!

யு.பி.எஸ்.சி தேர்வு எழுத தவறியவர்களுக்கு மறுபடியும் வாய்ப்பு அளிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்திய ஆட்சிப் பணியான ஐ.ஏ.எஸ், போலீஸ் பணியான ஐ.பி.எஸ், இந்திய வெளியுறவு பணியான ஐ.எப்.எஸ் மற்றும் சிவில் சர்வீஸ் போன்ற தேர்வுகளை யு.பி.எஸ்.சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த தேர்வுகள் குறிப்பிட்ட தேதிக்கு பதிலாக கொரோனா அச்சம் காரணமாக வேறு தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. […]

Categories

Tech |