என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனம் பொறியாளர் தேர்வில் எந்த வித முறைகேடும் நடைபெறவில்லை என விளக்கம் அளித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில் பொறியாளர் பணிகளுக்கான நேர்முகத் தேர்வானது என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நடைபெற்றுள்ளது. இந்த நேர்முக தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. மேலும் பல்வேறு தரப்பினரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு இந்த தேர்வில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் என்.எல்.சி நிறுவனம் பொறியாளர் தேர்வில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என கூறியுள்ளது. இதனையடுத்து […]
